ஊர் அடங்கிய நேரம்,
குளிர் கடுகடுக்கும் போது,
பதற்றமோ படபடப்போ இன்றி,
பக்குவமாக பஸ்கள் அன்றைய இரவு
சேவைக்கு இருமி, இருமி, தயாரானது.
இந்த பஸ் திருச்சியிலிருந்து, கோவை வரை
செல்லும் சொகுசு வண்டி.
டிரைவர் வண்டியை லாவகமாக பின் நோக்கி
எடுத்து, நேர் செய்து, நிலையம் கடந்து,
மெயின் ரோடு தொட்டு, சுவாமி தரிசித்து,
ஒட்ட ஆரம்பித்தார்.
மணியோ இரவு 12 :30 , பேருந்தில் மொத்தம்,
நான்கு பேர் மட்டுமே, இதில் ஓட்டுனர், நடத்துனரும் அடக்கம்.
சிவகாமி கோவைக்கும், ஸ்ரீதர் கரூருக்கும் செல்கின்றனர்.
ஸ்ரீதருக்கு திருமணமாகி ஏழு வருடங்கள்,
குழந்தை வேண்டாமென்ற கொள்கையோடு
ஊழியம் செய்கிறான்.
ஆனால் அவன் மனைவி கனிமொழியோ,
குழந்தை மட்டுமே உயிர் நாதமென்று நடை
பிணமாய் வாழ்கிறாள்.
பனையூரில் பஸ் நின்றது, பத்து நிமிடம்,
சிவகாமி இறங்கினால்.
ஸ்ரீதர் தூக்கம் துறக்க தயாராக இல்லை.
பஸ் நகர முற்பட்டது, ஒரு டிக்கெட்
எரலன்னு சத்தம் கொடுத்தார்,
இறங்கியும் பார்த்தார்.
பிரயோச்சனமின்றி, பிரயாணம் தொடர்ந்தது.
குளிர் தாழாமல், இடம்மாற்றி அமர்ந்தான் ஸ்ரீதர்.
அடக்கமான இடம், ஆனந்தமான தூக்கம்.
சிறிது நேரம் கழித்து, கழுத்து வலித்தால்,
கைகள் மடக்கி முன் கம்பிமேல் முட்டு கொடுத்து,
குளிர் கடுகடுக்கும் போது,
பதற்றமோ படபடப்போ இன்றி,
பக்குவமாக பஸ்கள் அன்றைய இரவு
சேவைக்கு இருமி, இருமி, தயாரானது.
இந்த பஸ் திருச்சியிலிருந்து, கோவை வரை
செல்லும் சொகுசு வண்டி.
டிரைவர் வண்டியை லாவகமாக பின் நோக்கி
எடுத்து, நேர் செய்து, நிலையம் கடந்து,
மெயின் ரோடு தொட்டு, சுவாமி தரிசித்து,
ஒட்ட ஆரம்பித்தார்.
மணியோ இரவு 12 :30 , பேருந்தில் மொத்தம்,
நான்கு பேர் மட்டுமே, இதில் ஓட்டுனர், நடத்துனரும் அடக்கம்.
சிவகாமி கோவைக்கும், ஸ்ரீதர் கரூருக்கும் செல்கின்றனர்.
ஸ்ரீதருக்கு திருமணமாகி ஏழு வருடங்கள்,
குழந்தை வேண்டாமென்ற கொள்கையோடு
ஊழியம் செய்கிறான்.
ஆனால் அவன் மனைவி கனிமொழியோ,
குழந்தை மட்டுமே உயிர் நாதமென்று நடை
பிணமாய் வாழ்கிறாள்.
பனையூரில் பஸ் நின்றது, பத்து நிமிடம்,
சிவகாமி இறங்கினால்.
ஸ்ரீதர் தூக்கம் துறக்க தயாராக இல்லை.
பஸ் நகர முற்பட்டது, ஒரு டிக்கெட்
எரலன்னு சத்தம் கொடுத்தார்,
இறங்கியும் பார்த்தார்.
பிரயோச்சனமின்றி, பிரயாணம் தொடர்ந்தது.
குளிர் தாழாமல், இடம்மாற்றி அமர்ந்தான் ஸ்ரீதர்.
அடக்கமான இடம், ஆனந்தமான தூக்கம்.
சிறிது நேரம் கழித்து, கழுத்து வலித்தால்,
கைகள் மடக்கி முன் கம்பிமேல் முட்டு கொடுத்து,
அதன் மேல் தலை வைத்து படுத்தான்.
கால்கள் குறுக்கி பின்னோக்கி தள்ளி வைத்தான்.
சிறிது நேரம் கழித்து, காலில் ஏதோ தட்டு பட்டு
எழுந்து அமர்ந்தான். பின்பு குனிந்து பார்த்தான்.
ஒரு ஒயர் கூடை, படுத்த வாக்கில்.
நிமிர்த்தி வைத்தான். தவறி விழுந்தது.
பூனை ஒன்று நெளிவது போல் நெளிந்தது ஒயர் கூடை.
பயத்தோடு, முன்னிழுத்து குனிந்து பார்த்தான்.
வெல்வெட் துணி போர்த்திய கூடை, அதை அகட்டி
பார்த்தால், பத்து நாளே ஆனா பச்சை குழந்தை.
ஐயோ, ஐயோ, என்று அலறி, பஸ்ஸை
நிறுத்தவைத்தான். தூக்கத்திலிருந்த நடத்துனர்,
ஓடி வந்தார்.
என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்ற கேள்வி.
எட்டி பார்க்க சொன்னான்.
எட்டி பார்க்க சொன்னான்.
இருவரும் பார்த்து, சிலையாயினர்.
சிவாகாமி மாயமான சங்கதி புரிந்தது மூவருக்கும்.
அடுத்தது, அருகிலுள்ள காவல் நிலையம் செல்வது என்று,
முடிவு செய்து, தொடர்ந்தனர்.
காவல் நிலையம் அடையும்வரை ஸ்ரீதரே
தற்காலிக தாய் தந்தை.
தற்காலிக தாய் தந்தை.
மறுக்கமுடியாமல், முறைத்துக்கொண்டே சரியென்று,
சம்மனக்காலிட்டு அமர்ந்தான்.
சம்மனக்காலிட்டு அமர்ந்தான்.
தூக்கமாத்திரை இட்டு, இந்த இளம் மொட்டின் இமைகளை
ஒட்ட வைத்திருக்கிறாள், அந்த கல்நெஞ்சுக்காரி.
பெண் குழந்தை, உற்று பார்கிறான். மிக மிக
சுருங்கிய தோல், கறுத்திருந்த உதடுகள், வரைந்து
விட்ட தலை மயிர்கள்.
சன்னமான கைகள், வெண் பொட்டுபோல் நகங்கள்,
சுருட்டியே வைத்திருக்கும் விரல்கள்.
மெல்லிய புருவம், அகண்ட நெற்றி,
வெண்தாமரை காதுகள், சிப்பி மூக்கு, சிந்தனை
தூண்டும் முகம்.
வெண்தாமரை காதுகள், சிப்பி மூக்கு, சிந்தனை
தூண்டும் முகம்.
இவையனைத்தும் ஈர்க்கவே இல்லை, ஸ்ரீதரை.
அடுத்த காவல் நிலையம் தொட இரண்டு மணி
நேரம் உறுதி. லேசாக பையை விரித்து, பார்கிறான்.
அதில், சில கிழிந்த சிறு துணிகள், மை டப்பா,
பால் பாட்டில், ஆரஞ்சு பழம், சிறு குப்பியில் தண்ணீர்.
பால் பாட்டில், ஆரஞ்சு பழம், சிறு குப்பியில் தண்ணீர்.
குழந்தை கால்கள், ஸ்ரீதர் வயிறை லேசாக வருடியது.
கால்களை நேர் படுத்தினான், இப்போது சுருங்கிய
கைகள் தொடையின் மேல்.
கைகள் தொடையின் மேல்.
பஸ்சின் ஓட்டத்தால் கைகள் விட்டுவிட்டு
தொடையை தட்டியது.
தொடையை தட்டியது.
அது கூசியதால், முகத்தில் ஓர சிரிப்பு.
ஒரு கை வைத்து, கண்ணம் தொட்டு பார்த்தான்,
ஒரு கை வைத்து, கண்ணம் தொட்டு பார்த்தான்,
இதமான சூட்டோடு,விரிந்த பூவின் இதழ்போல்
மென்மையாக இருந்தது.
மென்மையாக இருந்தது.
உடல் சிலிரித்து அமர்ந்தான்.
இந்த அசைவு தாழாமல், குழந்தை கால்கள் உதைத்து,
கைகள் முறுக்கி, முகம் திருப்பி, வாய் பிழந்து,
அழ ஆரம்பித்தது.
கைகள் முறுக்கி, முகம் திருப்பி, வாய் பிழந்து,
அழ ஆரம்பித்தது.
என்ன செய்வதென்று, தெரியாமல், நடத்துனரை அழைத்தால்,
அவர் கனவுகோட்டையில் கால் பதித்து இருந்தார் .
தேடித் பார்த்து பால் பாட்டில் எடுத்து,
நிப்பிள் துடைத்து, மெதுவாக, வாயினில் சொருகினான்.
வாய் திருந்து அழும் குழந்தை, நிப்பிளை கவ்வ மறுத்தது.
விரலால் பாலை பீச்சி அடித்து பார்தான்,
நாக்கில் பால் பட்டு, வாய் சப்பியது.
நாக்கில் பால் பட்டு, வாய் சப்பியது.
அதோடு சேர்ந்து நிப்பிளையும் கவ்வியது.
கண்ணில் வழிந்த நீர், பேன்ட் நனைத்தது.
கண்ணில் வழிந்த நீர், பேன்ட் நனைத்தது.
மெல்ல மெல்ல பால் குறையும்,
அளவை கண் கொட்டாமல்,
பார்த்துக்கொண்டே இருந்தான்.
அளவை கண் கொட்டாமல்,
பார்த்துக்கொண்டே இருந்தான்.
இது ஒரு புது அனுபம் ஸ்ரீதருக்கு ,
இது நாள் வரை, எந்த குழந்தையும்,
கையில் கூட தொட்டதில்லை.
ஆனால் இந்த குழந்தை, பால் அருந்தும் அழகை,
இவன் பருகிகொண்டிருக்கிறான்.
இவன் பருகிகொண்டிருக்கிறான்.
இவனரியாமல் பாட்டில் பிடித்திருக்கும் கையின்
ஒரு விரல், அவள் கன்னத்தையும் வருடியது.
ஒவ்வொரு வருடளுக்கும், லேசாக சிரித்தது
அந்த சிற்பம். இவனும் சிரிக்கிறான்,
அந்த சிற்பம். இவனும் சிரிக்கிறான்,
ஒவ்வொரு வாயசைபுக்கும், இவனும் அசைகிறான்.
சில நிமிடத்தில், பால் குடிக்க மறுத்து, தூங்கி விட்டது.
தூங்கி விட மனமின்றி, இமை விரித்து,
இந்த நாள் பூவை பூஜித்தான்.
காவல் நிலையம் அருகில் வரும் சற்று முன்
குடித்த பாலை, கதக்கியது, அவன் இன்னொரு தொடையில்.
துணிவைத்து வாய் துடைத்து, பிறகு இவனின்
பேண்டையும் துடைத்தான்.
காவல் நிலையத்தில் குழந்தை ஒப்படைத்து, அதே பஸ்சில்
கிளம்பினான். அதே மூன்று பேர். அதே சீட்.
இனி ஸ்ரீதரின் நிலை....
தூங்கவேண்டும் என்று முயன்றேன், முடியவில்லை.
ஏன்னென்று புரியவில்லை. ஏதோ ஒரு தவிவ்ப்பு.
அடக்கமுடியாத சோகம்.
இது போல் என்றோ ஒரு சமயம் இருந்ததாய் ஞாபகம்.
அன்று என் அன்னை இறந்து கிடந்த தருணம்,
எனக்கோ வயது எட்டு.
இடைப்பட்ட பருவம், நாளை முதல் யார் வீட்டில் இருப்பேன்,
யாரிடம் உணவு கேட்பேன்,
யாரிடம் சண்டை போடுவேன்,
என் தந்தையும் கண்மூடி விட்டார்
என் ஆறு வயதிலேயே,
எனக்கோ அண்ணனோ, தம்பியோ,
அக்காலோ, தங்கையோ இல்லையே,
என்ன செய்வேன், என்று அழவும் தெரியாமல்,
இதை சொல்லவும் தெரியாமல் இருந்த தருணம்.
மனதில் ஆழமாய் துளைத்து இருந்தது,
அத்தை வீட்டில் ஒரு அனாதையாகவே வளர்க்கப்பட்டேன்.
இன்றும் அதே மாதிரியான அனுபவம்.
யாரை தொலைத்தேன், என்று தொடையில் கை வைத்தால், ஈரம்
அந்த மழலையின் கண்ணீர் ஒரு புறம், கதகியது மறுபுறம்.
அதை தொட்டு முகர்ந்து பார்த்தேன்,
மனதின் பாரம் இன்னும் கூடியதாய் உணர்ந்தேன்.
முகமனைத்தும் வெளிச்சம், உற்று பார்த்தால், கரூர்
வந்துவிட்டது. மணியோ அதிகாலை மூன்று.
ஆட்டோ பிடித்து, வீடு வந்து, என்னிடம் இருந்த
சாவியை போட்டு, உள்ளே சென்று. மெதுவாக உடை
மாற்றி, படுக்கை அறைக்கு சென்றேன்.
மனைவியோ, என்னங்க, போன வேலை முடிஞ்சிருசானா?
இல்லம்மா ஒரு புது வேலையோட வந்திருகேனேன்.
ஒ! அப்படியா, சரி சாபிடீனங்கன்னா வந்து படுங்க,
காலையே மெதுவா ஆபீஸ் போங்கண்ணா.
சரி என்று அருகில் படுத்தேன்.
மனழுத்தம் இன்னும் அதிகமாய் இருந்தது.
கனியின் கன்னத்தை, விரல் கொண்டு வருடினேன்,
அதே விரிந்த பூவின் இதழ்போல்
மென்மையாக இருந்தது.................
விழித்து பார்த்த கணியிடம், ஸ்ரீதர் கேட்டான்,
"நாம ஏன் குழந்த பெத்துக்க கூடாது?".........................
ஏன்னென்று புரியவில்லை. ஏதோ ஒரு தவிவ்ப்பு.
அடக்கமுடியாத சோகம்.
இது போல் என்றோ ஒரு சமயம் இருந்ததாய் ஞாபகம்.
அன்று என் அன்னை இறந்து கிடந்த தருணம்,
எனக்கோ வயது எட்டு.
இடைப்பட்ட பருவம், நாளை முதல் யார் வீட்டில் இருப்பேன்,
யாரிடம் உணவு கேட்பேன்,
யாரிடம் சண்டை போடுவேன்,
என் தந்தையும் கண்மூடி விட்டார்
என் ஆறு வயதிலேயே,
எனக்கோ அண்ணனோ, தம்பியோ,
அக்காலோ, தங்கையோ இல்லையே,
என்ன செய்வேன், என்று அழவும் தெரியாமல்,
இதை சொல்லவும் தெரியாமல் இருந்த தருணம்.
மனதில் ஆழமாய் துளைத்து இருந்தது,
அத்தை வீட்டில் ஒரு அனாதையாகவே வளர்க்கப்பட்டேன்.
இன்றும் அதே மாதிரியான அனுபவம்.
யாரை தொலைத்தேன், என்று தொடையில் கை வைத்தால், ஈரம்
அந்த மழலையின் கண்ணீர் ஒரு புறம், கதகியது மறுபுறம்.
அதை தொட்டு முகர்ந்து பார்த்தேன்,
மனதின் பாரம் இன்னும் கூடியதாய் உணர்ந்தேன்.
முகமனைத்தும் வெளிச்சம், உற்று பார்த்தால், கரூர்
வந்துவிட்டது. மணியோ அதிகாலை மூன்று.
ஆட்டோ பிடித்து, வீடு வந்து, என்னிடம் இருந்த
சாவியை போட்டு, உள்ளே சென்று. மெதுவாக உடை
மாற்றி, படுக்கை அறைக்கு சென்றேன்.
மனைவியோ, என்னங்க, போன வேலை முடிஞ்சிருசானா?
இல்லம்மா ஒரு புது வேலையோட வந்திருகேனேன்.
ஒ! அப்படியா, சரி சாபிடீனங்கன்னா வந்து படுங்க,
காலையே மெதுவா ஆபீஸ் போங்கண்ணா.
சரி என்று அருகில் படுத்தேன்.
மனழுத்தம் இன்னும் அதிகமாய் இருந்தது.
கனியின் கன்னத்தை, விரல் கொண்டு வருடினேன்,
அதே விரிந்த பூவின் இதழ்போல்
மென்மையாக இருந்தது.................
விழித்து பார்த்த கணியிடம், ஸ்ரீதர் கேட்டான்,
"நாம ஏன் குழந்த பெத்துக்க கூடாது?".........................
