முட்டி மோதி எப்படியோ மங்கையின்
மனதில் இடம் பிடித்து விட்டேன்!
இடிபாடுகளோடு இருவரும்
இன்பக்கவி பாடிவந்தோம்,
வகுப்பாசிரியை என் இருக்கையை மாற்றும் வரை.
ஆம் எங்கள் பள்ளியின்
இரண்டாம் வகுப்பின்
நியதிபடி, பாடவேளையில்
சக மாணவனோடு பேசினால்
தண்டனையாக ஏதோ ஒரு
மாணவியோடு பத்து நாட்கள்
ஆமரவேண்டும்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment